எப்படி சொன்னாய்

தோழி நலம் விசாரித்த போது
நலமாய் இருக்கிறேன் என்று
எப்படி சொன்னாய் - என்னை
நீ பிரிந்து சென்ற பின்பும் கூட....


நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

எனது படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்

No comments: